நாளை கத்தாரில் இருக்கும் இலங்கையர்கள் அழைத்துவர இருந்த விமானம் இடை நிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை கத்தாரில் இருக்கும் இலங்கையர்கள் அழைத்துவர இருந்த விமானம் இடை நிறுத்தம்!

நாளை (27) கத்தாரில் இருக்கும் இலங்கையர்களை அழைத்து வர இருந்த விமானம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை சுமார் 273 கத்தார் வாழ் இலங்கையர்களை அழைத்து வர இருந்த விமானமே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது.

அண்மையில் குவைத்தில் இருந்து இலங்கை வந்த சுமார் 100 பேருக்கு கொறோனா தொற்று இருந்தமை கண்டறியப்பட்டதன் விளைவாகவே இவ்வாறு குவைத் மற்றும் கத்தார் விமானங்கள் தற்காலிகமாக இடைனிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கத்தாரில் இதுவரை 1,051 இலங்கையர்கள் கொறோனா தொற்றுக்கு அங்கு இனம்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.