நேற்றைய தினம் (29) இலங்கையில் மிகவும் அரிதான கருஞ்சிறுத்தை பலியானதை அடுத்து, மேலும் ஒரு சிறுத்தை வலையில் சிக்கிக்கொண்டது.
வனவிலங்குகள் அதிகாரிகளினால் சுமார் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் குறித்த சிறுத்தை மீட்கப்பட்டது.
குறித்த சிறுத்தை யட்டியாந்தோட்டை பகுதியில் ஒரு வீட்டின் பின்னால் ஒரு வலையில் சிக்கியதாக கூறப்படுகிறது.