இவ்வாறு கொரோனா தொற்றுக்கு பாதிப்படைந்த நபர் கடற்படைவீரர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில்ஜாசிங்க தெரிவித்தார்.
கொரோனா தொற்றாளருடன் இருந்த 200 இற்கும் அதிகமான கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.