இவ்வாரம் முழுவதும் விடுமுறையாகப் பிரகடனப்படுத்துங்கள்! -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இவ்வாரம் முழுவதும் விடுமுறையாகப் பிரகடனப்படுத்துங்கள்! -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக 5 பரிந்துரைகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டிலுள்ள அனைத்துத் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் செயற்பாடுகளையும் இடைநிறுத்துதல், இவ்வாரம் முழுவதும் பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்தல், அரச மற்றும் தனியார்துறை சுகாதார சேவை ஊழியர்களுக்கு முறையான தொற்றுத்தடுப்பு பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளடங்கலாக உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய 5 பரிந்துரைகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று (16) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்படி பரிந்துரைகளை உள்ளடக்கியிருப்பதுடன், அவற்றை விரைந்து நடைமுறைப்படுத்துமாறும் கோரியுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.