
நவம்பர் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு தினத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
களுத்தறை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் தேர்தல்கள் தொடர்பில் அதிகாரிகளை அறிவுறுத்தும் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.