ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பில் ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பில் ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்யும் தினம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும், அது தொடர்பில் ஒரு தினத்தை தனக்கு அறிவிக்க முடியாதுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நவம்பர் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு தினத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

களுத்தறை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் தேர்தல்கள் தொடர்பில் அதிகாரிகளை அறிவுறுத்தும் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.