கோட்டா அரசாங்கத்தில் மைத்திரி சபாநாயகரா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோட்டா அரசாங்கத்தில் மைத்திரி சபாநாயகரா?

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றினால் புதிய அரசாங்கத்தின் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ம் திகதி சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளிடையே நடத்தப்பட்ட சந்திப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, புதிய அரசாங்கத்தில் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கும் யோசனை ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.