
இதேவேளை, குறித்த அமைப்பின் கிழக்கு மாகாண பொறுப்புதாரியாக செயற்பட்டதாகக் கருதப்படும் நௌசாத் உமர் என அறியப்படும் நபரும் கைது செய்யப்பட்டுளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லத் இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளைச் சேர்ந்தவர்களே கூட்டிணைந்து ஈஸ்டர் தாக்குதல்களை நடாத்தியதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.