சஜித் மீதான ரணிலின் அதிரடி நடவடிக்கை ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஜித் மீதான ரணிலின் அதிரடி நடவடிக்கை ஆரம்பம்!

அமைச்சர் சஜித்தின் அமைச்சின் கீழ் வருகின்ற மத்திய கலாசார நிதியத்தில் 1.2 பில்லியன் ரூபாய் முறைக்கேடு செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கான விசாரணைக் குழுவை பிரதமர் ரணில் நியமித்துள்ளார்.

மேலும் சஜித் ஆதரவு MPகளுக்கு எதிராக ஒழுக்க விசாரணையும் ஆரம்பமாகும் என ரணில் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சஜித்துக்கு ஆதரவான நிலைப்பாடு மேலோங்கி வரும் நிலையில் ரணிலின் இந்த அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.