இனவாதத்தை தூண்டும் முயற்சி! - நீர்கொழும்பில் பதற்றம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனவாதத்தை தூண்டும் முயற்சி! - நீர்கொழும்பில் பதற்றம்


 நீர்கொழும்பு மீரிகம வீதியில் கட்டுவாப்பிட்டிய அருகே வீதியோரம் உள்ள மாதா உருவச்சிலை ஒன்றுக்கு விசமிகள் சிலர் கல்லெறிந்து சேதம் விளைவித்த சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து இதற்கு நீதி வழங்குமாறு கோரி நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்கின்றனர்.

அங்கு பதற்ற நிலை உள்ளதால் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களின் கடைகளை தற்காலிகமாக மூடுமாறு பாதுகாப்புத் தரப்பு கேட்டுள்ளது.



இனவாத செயற்பாட்டின் மூலம் குளிர்காய முற்படும் தீய சக்திகளின் கைசரிசையாக இது இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.


அனைத்து இன மக்களும் இந்த விடயத்தில் மிகுந்த அவதானத்துடனும், நிதானத்துடனும் நடந்து கொள்வது கட்டாயமாகும்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.