அனைத்து போட்டிகளிலும் ஓய்வு பெறுகிறார் அஜந்த மெண்டிஸ்!!
Posted by Yazh NewsAuthor-
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஜந்த மெண்டிஸ் அனைத்து விதமானாக கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இவர் இலங்கை அணிக்காக இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டில் விளையாடியுள்ளார்.
மேலும் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் T20 போட்டிகளில் முறையே 70,152 மற்றும் 66 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.