கையில் இரத்தக் கறை படிந்த ஒருவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக முடியாது! -மங்கல

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கையில் இரத்தக் கறை படிந்த ஒருவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக முடியாது! -மங்கல

கையில் இரத்தக் கறை படிந்த ஒருவர் இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வரப் போவதில்லையென தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.

எதிர்த்தரப்புகளை அச்சமூட்ட நேற்றைய தினம் மஹிந்த மேற்கொண்ட முயற்சி ஏற்கனவே தோல்வியடைந்து விட்டது எனவும் அந்த அறிவிப்பினால் எதையும் சாதிக்க முடியவில்லையெனவும் தெரிவித்துள்ள மங்கள, ராஜபக்ச குடும்பத்தில் யாரும் நாட்டின் ஜனாதிபதியாகப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார்.

ஒரு குற்றவாளி வேட்பாளராக்கப்பட்டிருப்பதை நினைத்து தான் வெட்கப்படுவதாகவும் மங்கள தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.