அவசரத்தினால் நேர்ந்த கதி - ஒருவர் பலி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவசரத்தினால் நேர்ந்த கதி - ஒருவர் பலி

காலி, போபே பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் நேற்று (21) மாலை புகையிரதத்துடன் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெலிஅத்தயில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காலி பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கால பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.