ஏராவூரில் துப்பாக்கி ரவைகள் மற்றும் வாலுடன் மூவர் கைது!
Posted by Yazh NewsAuthor-
மட்டக்களப்பு, ஏராவூர், அத்திப்பட்டி பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் டீ-56 ரக 16 துப்பாக்கி ரவைகளுடன் இருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவரிடம் வால் ஒன்றுன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். 24,25 மற்றும் 30 வயதுகளையுடைய சந்தேக நபர்கள் இன்று (23) ஏராவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.