இன்று பிற்பகல், 7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று பிற்பகல், 7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இரத்திபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை, காலி, மாத்தறை, களுத்தறை ஆகிய மாவட்டங்களில் மலைப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவு குறித்து அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

மண் சரிவுக்கான அடையாளங்கள் ஏதாவது அறியக் கிடைத்தவுடன் அப்பகுதிகளிலிருந்து வெளியேறிவிடுமாறும் அவ்வமைப்பு பொது மக்களைக் கேட்டுள்ளது.

இன்று (19) பிற்பகல் 2.30 மணி வரை இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. (இ)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.