சஹ்ரானின் பயங்கரவாத தாக்குதலினால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு 60 பில்லியன்! -சம்பிக்க ரணவக்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஹ்ரானின் பயங்கரவாத தாக்குதலினால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு 60 பில்லியன்! -சம்பிக்க ரணவக்க

பயங்கரவாதி சஹ்ரானின் குண்டுத் தாக்குதலினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் 60 பில்லியனுக்கும் அதிகம் எனவும், இது நாடு முழுவதிலும் அரசாங்கம் முன்னெடுக்கும் கம்பெரலிய நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஏற்படும் செலவுக்கு சமமானது எனவும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஹெட்டிப்பொல, பண்டுவஸ்நுவர பிரதேசத்தில் இன்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

சஹ்ரானின் தாக்குதலை சாதாரண நடவடிக்கையாக காட்ட சிலர் முயற்சிக்கின்றனர். 250 இற்கும் மேற்பட்டோர் இறந்தது பிரச்சினைக்குரியது அல்லவா? இந்தப் பிரச்சினைகளையும் சுமந்துகொண்டுதான் அரசாங்கத்துக்கு முன்னோக்கிச் செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.