கடந்த இரு வாரங்களில் மட்டும் 4387 சாரதிகள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடந்த இரு வாரங்களில் மட்டும் 4387 சாரதிகள் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் விதத்தில் பொலிஸார் முன்னெடுத்துள்ள விசேட சோதனை நடவடிக்கையின் போது 4387 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி முதல் நேற்று (21) காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (21) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர சோதனை நடவடிக்கையின் போது மாத்திரம் 284 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசேட நடவடிக்கை நாடு முழுவதும் ஒரு மாத காலத்துக்கு முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.