
அவர்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் பதவி உயர்வினை ரத்து செய்ய முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று (10) இவர்கள் உண்ணவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதோடு, அதற்கு முன்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என தெரிவித்தனர்.