இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளும் உண்ணாவிரத போராட்டத்தில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளும் உண்ணாவிரத போராட்டத்தில்!

இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியின் சிரிகொத கட்சி தலைமையகத்தில் இன்னும் உண்ணாவிரத போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் பதவி உயர்வினை ரத்து செய்ய முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (10) இவர்கள் உண்ணவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதோடு, அதற்கு முன்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என தெரிவித்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.