
குடும்ப மரண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக லசித் மாலிங்கை நாடு திரும்பவுள்ளதாகவும், வரும் 14 ஆம் திகதி மீண்டும் இலங்கை கிரிக்கட் அணியுடன் இணைந்து கொள்வார் எனவும் எதிர்ப்பார்க்க்படுகிறது.
தனது மனைவியின் தாயின் மரண நிகழ்விற்கே லசித் மாலிங்க இலங்கை வருகிறார் எனவும், அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.