இன்று நாடு திரும்பும் லசித் மாலிங்க!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று நாடு திரும்பும் லசித் மாலிங்க!

இன்று நடைபெறவிருக்கும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலேயான உலகக் கிண்ண போட்டியின் பின்னர் லசித் மாலிங்க நாடு திரும்பவுள்ளார்.

குடும்ப மரண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக லசித் மாலிங்கை நாடு திரும்பவுள்ளதாகவும், வரும் 14 ஆம் திகதி மீண்டும் இலங்கை கிரிக்கட் அணியுடன் இணைந்து கொள்வார் எனவும் எதிர்ப்பார்க்க்படுகிறது.

தனது மனைவியின் தாயின் மரண நிகழ்விற்கே லசித் மாலிங்க  இலங்கை வருகிறார் எனவும், அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.