2011 டிசெம்பர் 9 ஆம் திகதி லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமற்போன சம்பவம் தொடர்பாக சாட்சி கூறுவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடாபாய ராஜபக்சவினை ஜூன் 21 ஆம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (03) அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் அவரின் வழக்கறிஞர்கள் வேறோர் நாளினை தருமாறு வேண்டியிருந்தனர்.