கோடாபாயவுக்கு யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பானை!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோடாபாயவுக்கு யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பானை!!!

2011 டிசெம்பர் 9 ஆம் திகதி லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமற்போன சம்பவம் தொடர்பாக சாட்சி கூறுவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடாபாய ராஜபக்சவினை ஜூன் 21 ஆம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (03) அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் அவரின் வழக்கறிஞர்கள் வேறோர் நாளினை தருமாறு வேண்டியிருந்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.