
முச்சக்கர வண்டி ஓட்டுனருக்கு கட்டுப்படுத்த முடியாமல் சென்றமையால் வீதியினை விட்டு விழகி மின் கம்பன் ஒன்றுடன் மோதியதன் விளைவாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவர் (வயது 52) மற்றும் ஆணொருவரே (வயது 68) இவ்வாறு பலியாகியுள்ளனர்.