முச்சக்கர வண்டி விபத்து - இருவர் பலி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முச்சக்கர வண்டி விபத்து - இருவர் பலி

எம்பிலிபிட்டிய - சூரிய கந்த வீதியில் கொலொன்ன பிரதேசத்தில் நேற்றிரவு (15) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஓட்டுனருக்கு கட்டுப்படுத்த முடியாமல் சென்றமையால் வீதியினை விட்டு விழகி மின் கம்பன் ஒன்றுடன் மோதியதன் விளைவாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவர் (வயது 52) மற்றும் ஆணொருவரே (வயது 68) இவ்வாறு பலியாகியுள்ளனர்.






Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.