லண்டன் விமான நிலையத்தில் கைதான இலங்கையர்கள் விடுதலை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லண்டன் விமான நிலையத்தில் கைதான இலங்கையர்கள் விடுதலை!!

லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் நால்வரை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புற்றவர்கள் என்று இலங்கையர் நால்வரை கடந்த வாரம் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கடந்த 10 ஆம் திகதி பி.ப வேலையில் லூட்டன் விமான நிலையத்திற்கு வந்த நால்வரும் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவிக்கிறது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.