
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புற்றவர்கள் என்று இலங்கையர் நால்வரை கடந்த வாரம் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கடந்த 10 ஆம் திகதி பி.ப வேலையில் லூட்டன் விமான நிலையத்திற்கு வந்த நால்வரும் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவிக்கிறது.