கத்திக் குத்தில் ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்திக் குத்தில் ஒருவர் பலி!


காலி - திதிஸ்வத்த பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.


அயல் வீட்டில் வசிப்பவருடன் ஏற்பட்ட பழைய பகைமையினால், சந்தேகநபரால் கத்திக் குத்துக்கு இலக்காகி குறித்த நபர் காயமடைந்துள்ளார்.


இதன்பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.