8ஆம் வகுப்பு மாணவி பாடசாலையில் பள்ளியில் மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

8ஆம் வகுப்பு மாணவி பாடசாலையில் பள்ளியில் மரணம்!


கலவான பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த மாணவி பாடசாலையில் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இச்சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. 


உயிரிழந்தவர் 13 வயதுடைய சிறுமி மற்றும் தரம் 08 இல் கல்வி கற்கும் மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.