6 வயது சிறுமி பாத்திமா சனா கிணற்றில் விழுந்து மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

6 வயது சிறுமி பாத்திமா சனா கிணற்றில் விழுந்து மரணம்!


மதுரங்குளிய விருத்தோடு பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவர் முழுமையாக கட்டப்பட்டிடாத கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.


மதுரங்குளிய விருத்தோட்டை வசிப்பிடமாகக் கொண்ட ஹலாம் பாத்திமா சனா (06) விருத்தோடு முஸ்லிம் கல்லூரியில் இந்த வருடம் முதலாம் தரத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஆவார். இவ்வாறு உயிரிழந்த சிறுமி குடும்பத்தில் இளையவர் எனவும் அவருக்கு 11 வயதில் ஒரு சகோதரியொருவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.