இலங்கைக்கு 50 ஆயிரம் டன் பேரீத்தம் பழம் அன்பளிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு 50 ஆயிரம் டன் பேரீத்தம் பழம் அன்பளிப்பு!


சவூதி அரேபியாவில் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம் இலங்கைக்கு 50 தொன் பேரீத்தம் பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.


இவை முஸ்லிம் சமய திணைக்களம் புனித நோன்பு காலத்தில் பள்ளிவாசலுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.


சவுதி அரேபியாவின் இலங்கைக்கான துாதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள் பௌத்த சாசன மற்றும் மத கலாச்சார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன மற்றும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் சைனுல் ஆப்தீன் முகம்மது பைசல் ஆகியோரிடம் முஸ்லிம் சமய திணைக்களத்தின் வைத்து கையளித்தார்.


இந்த விழாவில் சவுதி அரேபியாவின் புதிய தூதுவராக செல்ல உள்ள அமீர் அஜ்வாத் அவர்கள் மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.