![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCSc0hIwXqnMgFyiQH3CnsYNSC3EiGEaWidWWodfCMNq-KE-BmGzyZFFvA3buYoHE7AgsKqFr-SuD_d6FEMsU45cljGQxRFhVB5pHwN0DkSNvEurnd5wky2suapV_aylOBjW7ihzD-5Pb9RGwJsWcI6jHyCd7X7a9Q3ZxKERUn6YOZP5OmRl3cI8Cfm027/w640-h351/IMG_7792.jpeg)
உயிரிழந்த குழந்தை வெலிவேரிய பிரதேசத்தில் வசித்து வந்தது. வெள்ளிக்கிழமை (17) குழந்தை பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மேற்குறிப்பிட்ட உல்லாச விடுதிக்கு விடுமுறைக்காக சென்றிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.