ஒரு கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முதியவர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரு கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முதியவர்!


ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயதான முதியவர் ஒருவர் நேற்று (15) யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார்.


கைதான முதியவரிடம் இருந்து ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றும்  கைப்பற்றப்பட்டன.


கைதான நபர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த முதியவர் ஆவார். 


யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.