மத்திய வங்கிக்குள் பலவந்தமாக பிரவேசிக்க முற்பட்ட 9 பேர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய வங்கிக்குள் பலவந்தமாக பிரவேசிக்க முற்பட்ட 9 பேர் கைது!


மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தவர்களில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று பஸ்ஸில் வந்து இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள் பிரவேசித்தது.


இதனால், அதனைச் சுற்றி பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் பெண்ணொரவர் உட்பட 8 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.