சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் இங்கிலாந்து பறந்தார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் இங்கிலாந்து பறந்தார்!


சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ இங்கிலாந்து சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கையில் அவரின் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து பல விசாரணைகள் இடம்பெறும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து அவர் இங்கிலாந்து சென்றுள்ளார்.


அடுத்த வாரம் அவர் இங்கிலாந்தில் ஆராதனை நிகழ்வொன்றை நடத்தவுள்ளார். இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர்,


போதகருக்கு எதிரான பயணத்தடையை குடிவரவு துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


குடிவரவுதுறை அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கைக்கு அவர் திரும்பினால் அவரை கைது செய்து சிஐடியினரிடம்  ஒப்படைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.