பெண்ணொருவர் நடத்திய பாரியளவிலான சூதாட்ட நிலையம் முற்றுகை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண்ணொருவர் நடத்திய பாரியளவிலான சூதாட்ட நிலையம் முற்றுகை!


அங்கொடை தெல்கஹவத்தையில் உள்ள சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரால் நடத்தப்பட்ட பாரியளவிலான சூதாட்ட நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.


இதன்போது, பிரபல வர்த்தகர்கள் உட்பட 15 பேரை சந்தேகத்தில் கைது செய்த பொலிஸார், ஒரு இலட்சம் ரூபா பந்தயத் தொகையையும் கைப்பற்றியுள்ளனர்.


தெல்கஹவத்தையில் இரண்டு மாடி வீடொன்றில் உள்ள இந்த பெண் பல வருடங்களாக இந்த சூதாட்ட நிலையத்தை நடத்தி வருவதாக அங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.


20 பேர் கொண்ட பொலிஸ் குழு ஒரே நேரத்தில் வீட்டைச் சுற்றிவளைத்தே சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.