நாட்டின் இரு கல்வி வலய பாடசாலைகள் பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் இரு கல்வி வலய பாடசாலைகள் பூட்டு!


மலையகத்தில் தொடர்ச்சியாக நிலவுரும் அசாதாரண காலநிலை காரணமாக இரண்டு கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (06) மற்றும் மறுதினம் ஆகிய இரண்டு நாட்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


ஹட்டன் கல்வி வலயத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படும். அந்த வலயத்தில் இன்றும் (05) விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.