ரயில் வண்டியில் மோதி நபரொருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரயில் வண்டியில் மோதி நபரொருவர் பலி!


வெள்ளவத்தைப் பகுதியில் ரயில் வண்டியில் மோதுண்டு ஒருவர் பலியானார்.


கொழும்பில் இருந்து தெஹிவளை பகுதியை நோக்கி நேற்று (09) மாலை பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்தார்.


அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத அளவுக்கு அவரின் சடலம் உருக்குலைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை காவல்துறை முன்னெடுத்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.