பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறப்படும் பெண் விமான நிலையத்தில் வைத்து கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறப்படும் பெண் விமான நிலையத்தில் வைத்து கைது!!

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது. 

பௌத்த தத்துவம் மற்றும் கலாசாரம் குறித்து அவமரியாதையாக கருத்து தெரிவித்த நடாஷா எதிரிசூரிய, நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்” என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பந்தப்பட்ட வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட பெண்ணும் மற்றொரு நபரும் இருவரும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.