மேலும் பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு!


மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


இதன்மூலம் சுங்கம் எதிர்பார்த்த வருமான இலக்கை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கைத்தொழில், வீட்டு பாவனை மின்சார உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடைகளைத் தளர்த்துமாறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன.


இது குறித்து, நிதி அமைச்சு மாத்திரமின்றி, மத்திய வங்கியும் தீவிரமாக ஆராய்ந்து, எதிர்காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.