![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifsWOEdRPo4xrAe0fSLK7iCrlvaY3knQx6SxOyA3I3bNONYy4YMZPS_oz61BwC7tE9mYflVL8BZ7eWOVwdfOysWs-CsA0He8Q68bLjKumll-4JCr7qhCsddQnIGDOuMwX7r9C1aAS7Ehfrm3IHvoMszlj-IjBysKDY3TFw8W8KmMcF5zThlqgvFItp5w/s16000/8192DA3F-DB3A-4E68-A9B9-23411E6BB12E.jpeg)
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 605 ரக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கைக்கு புறப்படுவது கிட்டத்தட்ட 30 மணித்தியாலங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானம் பழுதுபார்க்கப்பட்டு, சீரமைக்கப்பட்டதையடுத்து, நேற்று (16) இரவு இலங்கைக்கு புறப்பட்டு இன்று காலை இலங்கை வந்தடைந்தது. (யாழ் நியூஸ்)