அவுஸ்திரேலியாவில் இருந்து 30 மணித்தியாலங்கள் தாமதமாக இலங்கை வந்தடைந்த ஶ்ரீலங்கன் விமானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவுஸ்திரேலியாவில் இருந்து 30 மணித்தியாலங்கள் தாமதமாக இலங்கை வந்தடைந்த ஶ்ரீலங்கன் விமானம்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமான ஸ்ரீலங்கன் விமானம் இன்று (17) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 605 ரக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கைக்கு புறப்படுவது கிட்டத்தட்ட 30 மணித்தியாலங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானம் பழுதுபார்க்கப்பட்டு, சீரமைக்கப்பட்டதையடுத்து, நேற்று (16) இரவு இலங்கைக்கு புறப்பட்டு இன்று காலை இலங்கை வந்தடைந்தது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.