இலங்கை டெஸ்ட் அணி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திமுத் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை டெஸ்ட் அணி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திமுத் அறிவிப்பு!

அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் பின்னர் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தேர்வுக் குழுவிடம் தெரிவித்ததாக டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

"புதிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக புதிய கேப்டனை நியமிப்பது நல்லது என்று நான் தேர்வாளர்களிடம் தெரிவித்துள்ளேன், எனவே அயர்லாந்து தொடருக்குப் பிறகு நான் பதவி விலக தயாராக இருக்கிறேன்" என்று திமுத் கருணாரத்ன கூறினார்.

"எனது முடிவைப் பற்றி தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இன்னும் எனக்கு அறிவிக்கப்படவில்லை, ஆனால் புதிய டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடக்கத்தில் இருந்து தொடங்குவதற்கு புதிய கேப்டனை வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், மாறாக நான் நடுவில் இருந்து பதவிலகாது இருக்க விரும்புகின்றேன்" என்று திமுத் கருணாரத்ன மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.