டிக்டொக் நிறுவனத்தின் முக்கிய தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டிக்டொக் நிறுவனத்தின் முக்கிய தீர்மானம்!

டிக்டொக் செயலியை பயன்படுத்தும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் மாத்திரமே டிக்டொக் செயலியை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த வாரமளவில் டிக்டொக் செயலி பற்றிய புதிய கட்டுப்பாடுகள் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.