இன்னும் மூன்றே மாதங்களில் இது நடக்கும் - எஸ். எம். மரிக்கார் அதிரடி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்னும் மூன்றே மாதங்களில் இது நடக்கும் - எஸ். எம். மரிக்கார் அதிரடி

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தி திரு.சஜித் பிரேமதாச தலைமையில் ஆட்சி அமைக்க அனைத்தும் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடாது என்பதற்காக அரசாங்கம் பொறிகளை விரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த பொறிகளுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக தனது ஆட்சியில் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மஹரகம தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.