
உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடாது என்பதற்காக அரசாங்கம் பொறிகளை விரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பொறிகளுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக தனது ஆட்சியில் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மஹரகம தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)