முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானார்.
இவர் கத்தோலிக்க திருச்சபையை 2013 ஆம் ஆண்டு வரை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலம் அவர் வழிநடத்தினார்.
இந்நிலையில், 1415 இல் க்ரேகோரி XII பாப்பரசருக்கு பிறகு பதவி விலகிய முதல் பாப்பரசர் இவர் ஆவார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.