கனரக வாகன சாரதிகளுக்கான விசேட வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கனரக வாகன சாரதிகளுக்கான விசேட வேண்டுகோள்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனரக வாகன சாரதிகளிடம் பொலிஸார் விசேட கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதால், மாத்தறை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் குருந்துகஹஹட்கமே இன்டர்சேஞ்சிலிருந்து வெளியேறி பத்தேகம இன்டர்சேஞ்ச் ஊடாக மீண்டும் அதிவேகப் பாதைக்குள் நுழையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.