![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGPPNI3INxPiHQw76LRJVxhUkoNJq1H3eZp9siZv-ETqe8mM7OgWIOWsD3mQ64RVzT3jHr85Ojw2RnauGvaQ5_9j0-nhEMa2TDhuJ80Vk5TjGUGAMTcp4iRy0QFK-gH9Mg4CHBdQkNMFV1vWNHgjtxoVb0zMpNNltZXGzytoVc4FozKP-s7TTZnZ2d1Q/s16000/905219A1-FC0B-400B-B258-74E36D649F1C.jpeg)
அப்படிப்பட்டவர்களுடன் இணைந்து நிற்க தேசிய மக்கள் படை தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்ற சட்டத்திற்கு எதிராக தீர்மானம் எடுக்க முடியாத ஒருவருடன் நிற்க தாம் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்டவருடன் நின்று ஜனநாயகத்தை வெல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மக்கள் சக்தியான மக்கள் விடுதலை முன்னணி பங்கேற்காமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)