தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் போது புதிய கட்டண அறவீடு - வர்த்தமானி அறிவிப்பு இணைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் போது புதிய கட்டண அறவீடு - வர்த்தமானி அறிவிப்பு இணைப்பு!

முதன்முறையாக விண்ணப்பிப்பவருக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் போது கட்டணம் அறவிடப்படுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, முதன்முறையாக விண்ணப்பிக்கும் ஒருவருக்கு தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு நவம்பர் 1 ஆம் திகதி முதல் ரூ. 200 கட்டணமாக செலுத்தப்பட வேண்டுமென உரிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலாவதியான அடையாள அட்டைக்குப் பதிலாக புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.

பொருந்தக்கூடிய கட்டணங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பினை பெற இங்கே க்லிக் செய்யவும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.