![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgK0ILYoAZuXJXVjjPT-UcmzYKwsJY5295UFInX1K6PMfg-t3mtpSIqsOhghzl2NDCxwee6C3OkP1XDAoMAZmrw8PANawx63VLMi7RFbQB0md6iJJjUUzUj1lGxD6gMm9UJIuQufahL8nvgjUsR1Zom-vw4avrgbxYJ_YdjRdT4yDkA5p80KH-n-iLh/w640-h326/UN.jpeg)
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
ஆதரவாக 20 வாக்குகள், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 20 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஆதரவாக 20 வாக்குகள், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 20 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.