மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை நிறைவேறியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை நிறைவேறியது!


ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.


ஆதரவாக 20 வாக்குகள், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 20 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.