பொதுமக்களின் ஆதரவை கோரும் பொலிஸார் - இவரைக் காண்டால் உடன் அழைக்கவும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்களின் ஆதரவை கோரும் பொலிஸார் - இவரைக் காண்டால் உடன் அழைக்கவும்!

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று கொலைக் குற்றத்திற்காக தேடப்பட்டு வரும் பிரதான சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, அவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் கோருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஜயகொடகே சஞ்சீவ தோன சஞ்சீவ லக்மால் என்ற 39 வயதுடைய நபர், இலக்கம் 10, மஹிந்தராம வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரியில் வசிப்பதாக பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.