நாட்டை வந்தடைந்த சீனாவின் அரிசி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை வந்தடைந்த சீனாவின் அரிசி!

சீனாவினால் வழங்கப்பட்ட 500 மெற்றிக் டொன் அரிசி நேற்றைய தினம் (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அந்த அரிசி விரைவில் தேவையுடைய இலங்கை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேலும் 500 மெற்றிக் டொன் அரிசி அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளது.

இதன்மூலம் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள உதவித் தொகை 6 ஆயிரம் மெற்றிக் டொன்னாக அதிகரித்துள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.