இதனை டெஸ்ட் மட்டும் செய்யதீர்கள் - ஒரு முறை டெஸ்ட் செய்தால் நிறுத்த முடியாது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இதனை டெஸ்ட் மட்டும் செய்யதீர்கள் - ஒரு முறை டெஸ்ட் செய்தால் நிறுத்த முடியாது!

ஐஸ் என்ற போதைப்பொருள் சமூகத்தில் பரவலாக பரவி வருவதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.

வைபவம் ஒன்றில் உரையாற்றிய மதுவரி ஆணையாளர் நாயகம், இந்த போதைப்பொருள்கள் சமூகப் பேரிடராக வேகமாக மாறிவருவதாகத் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் கம்பளையில் அண்மையில் முகநூல் விருந்து ஒன்று சோதனையிடப்பட்டதாகவும், அங்கு 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் மயங்கிக் கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இதனை பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம் எனவும், ஒரு தடவை முயற்சித்தால், மீண்டும் பாவனையில் இருந்து தப்பிக்க முடியாது எனவும், பிள்ளைகளும் பெற்றோர்களும் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.