மின்வெட்டு மேலும் நீடிக்கப்படும்??

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்வெட்டு மேலும் நீடிக்கப்படும்??

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்துள்ளது.

இதனால், இன்று முதல் மின்தடை அமுலாகும் நேர இடைவெளி நீடிக்கப்படலாம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்ககுழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு தொடர்பான புதிய அட்டவணை விரைவில் வெளியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இன்றும் நாளையும் 2 மணித்தியாலங்களும், 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், தற்போது நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 3 ஆவது இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால், மின்வெட்டு மேலும் நீடிக்கப்படலாம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.