வார இறுதி நாட்களில் கொழும்பு-கண்டி இடையிலான விசேட புகையிரத சேவைகள் ஆரம்பம் - முழு விபரம் இணைப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வார இறுதி நாட்களில் கொழும்பு-கண்டி இடையிலான விசேட புகையிரத சேவைகள் ஆரம்பம் - முழு விபரம் இணைப்பு

கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி வரை விசேட சொகுசு சுற்றுலா புகையிரதத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் இந்த புகையிரதம் இயக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய சுற்றுலா புகையிரதம் கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும், புகையிரதம் கண்டியை காலை 9.18 மணிக்கு வந்தடையும், கண்டியில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும் புகையிரதம் இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

தலதா மாளிகை மற்றும் பேராதனை தாவரவியற் பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து இந்த விசேட புகையிரதம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

1st Class : ரூ. 2000
2nd Class : ரூ. 1500

(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.