ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது!

கடந்த ஜூலை 9ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள் ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.