வாகனங்களில் இருந்து எரிபொருள் சேகரிக்கும் மற்றும் அகற்றும் நபர்களின் எரிபொருள் தேசிய உரிமம் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டி ஓட்டுநர் சங்கங்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)